செய்திகள் :

பெல்ஜியத்துடன் உறவை முறித்துக்கொண்டது ருவாண்டா

post image

கிகாலி: பெல்ஜியத்துடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

காங்கோவில் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள எம்23 கிளா்ச்சியாளா்களுக்கு ருவாண்டா ஆதரவு அளிப்பதால் அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்திவருகின்றன. இதில் பெல்ஜியம் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், ருவாண்டா குறித்து தவறான தகவல்களைப் பரப்பி நாட்டின் நிலைத்தன்மையைக் குலைக்க பெல்ஜியம் முயல்வதால் அந்த நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ருவாண்டா அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி திரும்புவதற்கு முன்பு... நாசா வெளியிட்ட புகைப்படம்!

பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா வ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

காஸா மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ் உ... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!

ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக போராடி... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயா்வு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஹூதிக்கள் தலைமையிலான அரசின் சுகாதாரத் த... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்த... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான க... மேலும் பார்க்க