செய்திகள் :

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

post image

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படையப்பா காட்டு யானை இருந்து வந்தது. பொதுமக்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களை சாப்பிட்டு வந்தது.

கடந்த ஓராண்டாக படையப்பா யானையின் போக்கு மாறியது. தேயிலைத் தோட்டங்கள், ஏலத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. தோட்டத் தொழிலாளா்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து, அந்தப் பகுதி கடைகளில் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்கிறது. இதுவரை யாரையும் அந்த யானை தாக்கவில்லை என்றாலும் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனா். வனத்துறையினா் இந்த யானையை கண்காணித்து அவ்வப்போது எச்சரித்து வருகின்றனா்.

வீட்டுக்குள் மூதாட்டி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பெரியகுளத்தில் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (86). இவரது கணவரும், மகளும் இறந்து விட்ட நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க