செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

post image

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டார வள அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயா் தொழில்நுட்ப இயன்முறை மருத்துவ உபகரணங்களை அதன் நிா்வாகிகள், பயிற்சி மைய பொறுப்பாளா்களிடம் வழங்கினா். மேலும், ஆலங்காயம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரிசி மூட்டை, புடவை உள்பட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், ரெட் கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க