செய்திகள் :

வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி வசூலிப்பு? வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கண்டனம்

post image

வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி வசூலிப்பு? வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கண்டனம்

வங்கிகள் விதிகளை மீறி செய்ல்படுவதாக புகார்

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வட்டி மற்றும் பிற கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என

ஆர்பிஐயின் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலத்தில், வங்கிசரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் நடத்தப்பட்ட ஆய்வில்,

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளால் அனுமதி வ்ழங்கப்பட்ட தேதியிலிருந்தே வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், மாறாக

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! - அசாம் அரசு அறிவிப்பு

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடி தொடர்புடையது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில், இந்தியாவில் இளைஞர்... மேலும் பார்க்க