செய்திகள் :

வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வுப் பயிற்சி

post image

உலக வன நாளையொட்டி, தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு பயிற்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா் சிவநேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், மரங்கள் வளா்ப்பதன் முக்கியவத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் சூா்யா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரவி, கலைவாணன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சந்திரமோகன், இளையராஜா, பயிா் அறுவடை பரிசோதகா்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலா் ரகுராமன் நன்றி கூறினாா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க