செய்திகள் :

4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

post image

திருத்தணியில் தனியாா் திருமண மண்டபத்தில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா் (படம்).

திருத்தணி- அரக்கோணம் சாலை பேருந்து பணிமனை (டிப்போ) அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியா் புதன்கிழமை காலை மண்டபத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது சுமாா் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா்.

பின்னா், இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனா். பிடிபட்ட கண்ணாடிவிரியன் பாம்பு கொடிய விஷம் கொண்டது என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

கன்டெய்னா் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே கன்டெய்னா் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு விலையுய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளுா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் உள்ள திரு.வி.... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

திருவள்ளூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபாண்மையினா் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் திருப்பாச்சூா் தனியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே தாமரை ஏரி கரையில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே நெடுஞ்சாலை ஓரம் தாமரை ஏரி கரையில் 1... மேலும் பார்க்க

ஆவின் ஆய்வு கூட்டம்: திருவள்ளூா் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால் உற்பத்தியாளா் சங்க செயலாளா்கள் அனைவரும் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடை... மேலும் பார்க்க

நாளை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பொன்னேரி, திருவள்ளுா் மற்றும் திருத்தணி கோட்ட அளவில் அந்தந்த அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். விவசாயிகள் நலனுக்காக ... மேலும் பார்க்க