செய்திகள் :

Nobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?

post image

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் 15-க்கும் மேற்பட்ட முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மீண்டும்... மீண்டும்...' சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு இன்று நோபல் பரிசு அறிவிக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நோபல் பரிசு
நோபல் பரிசு

விதிமுறை...

ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமானால், அவரின் பெயரை ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பரிந்துரைத்திருந்திருக்க வேண்டும்.

ஆனால், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதே ஜனவரி 20-ம் தேதி தான். அவர் முடித்து வைத்ததாக கூறப்பட்ட போர்கள் ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு தான் முடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

அதனால், ட்ரம்ப் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவது பெரும் சந்தேகம் தான். ஒருவேளை, அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமானால், அந்தக் கமிட்டியின் மேலே கூறிய விதிமுறை மாற்றப்பட வேண்டும்.

டிசம்பர் மாதத்திலேயே...

கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ட்ரம்பின் பெயரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்திருக்கிறார். ஆக, அந்தப் பரிந்துரை இப்போது கணக்கிலெடுக்கப் பட்டிருக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது.

இன்று ட்ரம்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுமா... படாதா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

"போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார்" - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவின் உதவியுடன் கா... மேலும் பார்க்க

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' - தலைமறைவாக இருப்பது ஏன்?

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க