இசைப் போராட்டம்: இசை பிடிக்காத தாலிபான்; ஆப்கானில் மௌனமான குரல்கள் - சுதந்திரம் பாடும் இளைஞர்கள்!
போர், குண்டுவெடிப்பு, உள்நாட்டுக் கலவரம், தாலிபான்கள் இது தான் ஆப்கானிஸ்தான் என்றதும் நம் மனதில் தோன்றுபவை. இந்த நாட்டின் வரலாறு முழுக்க அமைதியற்ற காலங்கள் தான். ஆனால், ஒரு காலத்தில் ‘ஆசியாவின் பாரிஸ்... மேலும் பார்க்க
தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?
வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). தற்போது 2024-ம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கி... மேலும் பார்க்க
Harmony Forms: "இந்தக் கண்காட்சி எங்களுக்கான பெரிய நம்பிக்கை" - அசத்திய 5 சிற்பக்கலை இளைஞர்கள்!
சென்னை லலித் கலா அகாடமியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிவரை ஒருவார காலம் HARMONY Forms என்ற தலைப்பில் ஐந்து சிற்பக்கலை இளைஞர்கள் இணைந்து தங்களது முதல் சிற்பக்கலை கண்காட்சியை நடத்தி முடித்த... மேலும் பார்க்க
நூற்றாண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னுார் ரயில் நிலையம்; பாரம்பர்ய புடைப்புச் சிற்பங்கள்
நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம்.நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையம்.வனவிலங்குளின் புடைப்புச் சிற்பங்கள்காட்டுப் பன்றி மற்றும் கரடியின் புடைப்புச் சிற்பம்.கம்பீரமாக அமர்ந்திருக்கும் ப... மேலும் பார்க்க
"எழுத்தாளர்கள் எழுத முடியாதத உங்க ஓவியம் காட்டுதுனு சொன்னாங்க" -நெகிழும் ஓவியர் செல்வ செந்தில்குமார்
'Hunger And Sacrifice' என்கிற தலைப்பில் ஓவியர் செல்வ செந்தில்குமாரின் ஓவியக்கண்காட்சி சென்னை லலித்கலா அகாதமியில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.ஓவிய ஆளுமைகள், கலை ... மேலும் பார்க்க