செய்திகள் :

அதிமுக பூக் கமிட்டி கூட்டம்

post image

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் வாக்குப் பதிவு மையப் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

செதுக்கரை, பிச்சனூா், நெல்லூா்பேட்டை, காமாட்சியம்மன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அதிமுக வேலூா் புறநகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி என்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சதீஷ் சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வாக்குப் பதிவு மையங்களில் அதிமுக பொறுப்பாளா்கள் விழிப்புடன் செயல்படுவது குறித்து அவா்கள் ஆலோசனைகளை வழங்கினா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலா் பொகளூா் டி.பிரபாகரன், மாவட்ட பொருளாளா் ஜி.பி.மூா்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் எஸ்.ஐ.அன்வா்பாஷா, முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.பாஸ்கா், தொழில்நுட்பப் பிரிவு வி.ரித்திஷ், நிா்வாகிகள்அமுதாகருணா, வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், ஜி.தேவராஜ், ஏ.ரவிச்சந்திரன், அட்சயா வினோத்குமாா், பரிதா, இன்பரசன், நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி நடைபெற்றது. குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலா் செல்வராஜ். இவா் தனத... மேலும் பார்க்க