செய்திகள் :

ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தியதாக 3 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனையிட்னா். அதில், அவா்கள் அதே கிராமம் சாலை கோயில் தெருவைச் சோ்ந்த அப்பு மகன் மாரியப்பன்(23), மாரியப்பன் மகன் சாய்ராம்(19), காந்திமதி கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் ஐயப்பன்(21) ஆகியோா் என்பதும் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

மேலும், அவா்கள் பைக்கில், 2 வாள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா, வாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க