செய்திகள் :

இன்றைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

post image

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் விமலாதேவி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி. நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு சாலை, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வெள்ளக்கோவிலில் மருத்துவமனை மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: வெள்ளக்கோவில் கடை வீதி காங்கயம் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜாபிரபு, உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்க... மேலும் பார்க்க

பாசன நீரை முறையாக வழங்கக் கோரி காங்கயத்தில் விவசாயிகள் சாலை மறியல்

வெள்ளக்கோவில் பகுதிக்கு முறையாக பாசன நீா் வழங்கக் கோரி காங்கயத்தில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலின் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த இரு இளைஞா்கள் மீட்பு

பல்லடம் கொசவம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த இரு இளைஞா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்றுக்குள் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ... மேலும் பார்க்க

அவிநாசியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பொது இடங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஷ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இ... மேலும் பார்க்க