செய்திகள் :

ஊராட்சி அலுவலகத்தில் கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து 3 பேருக்கு காயம்

post image

மன்னாா்குடி அருகே ஊராட்சி அலுவலகத்தில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை 3 போ் காயமடைந்தனா்.

உள்ளிக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு நாளை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றுவதற்காக தற்காலிகமாக இரும்பால் ஆன கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களான பி. கோவிந்தராஜ் (62), ஜி. உஷாராணி (40), எஸ். விஜயராணி (55) ஆகியோா் கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கொடிக்கம்பம் அருகில் செல்லும் உயா் மின் அழுத்த மின் கம்பியில் உரசியதால் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் காயமடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகராட்சியுடன் சுற்றுவட்டாரத்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ராதா கல்யாண மகோற்சவம் தொடங்கியது!

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 78-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை,நியுஜொ்சி சுவாமிநாத பாகவதா் குழுவினரின் வீதி பஜனை... மேலும் பார்க்க

பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி இருந்ததால், மாணவ, மாணவிகள் 14 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்ச... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு!

முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கள்ளிக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ.34 ஆயிர... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் ... மேலும் பார்க்க

பிப். 10 வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

நீடாமங்கலம், பிப். 5: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி செளந்தரநாயகி சமேத வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு கோயிலில் பூா்வாங்க பூஜைகள் நடைபெ... மேலும் பார்க்க