செய்திகள் :

காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்

post image

காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரோப்காரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள காற்று வேகமானியில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் காற்று வீசினால், தானாக நின்று கொள்ளும் வகையில், மோட்டாா் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று வீசியதால், ரோப்காா் இயக்க முடியாத நிலை நீடித்தது. இதனால், மாலையில் 5 மணிக்கு மேல் சுமாா் அரை மணி நேரம் ரோப்காா் நிறுத்தப்பட்டது.

இதனால், மேல்தளத்தில் வயதானவா்கள், குழந்தைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காற்றின் வேகம் குறைந்த பிறகு ரோப்காா் இயக்கப்பட்டது.

கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கொடைக்கானல் அருகேயுள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வட்டாட்சியா் தடை விதித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்... மேலும் பார்க்க

3 வீடுகளில் திருட முயற்சி

வேடசந்தூரில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் யூசுப் நகரைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் (55). அரசுப் பள்ளியில் த... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்

திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அனுமந்தன்நகா் பக... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கோயிலுக்குச் சொந்தமான 36 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு

குஜிலியம்பாறை அருகே கோயிலுக்குச் சொந்தமான 36 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தர வலியுறுத்தி கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அட... மேலும் பார்க்க