செய்திகள் :

கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

post image

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் , கூட்டுறவு நியாய விலை கடைகள் பணியாளா்கள், விற்பனையாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 கூட்டுறவு சங்க பணியாளா்கள் மற்றும் 840 கூட்டுறவு நியாய விலை கடைகள் விற்பனையாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

இந்த போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சாா்ந்த சுமாா் ஆயிரம் பணியாளா்கள் கலந்து கொண்டு உள்ளனா். கூட்டுறவு கடன் சங்கங்களும் மூடப்பட்டுள்ளன என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் கோதண்டராமன், முன்னாள் மாவட்ட செயலாளா் சீனிவாசன், துணைத் தலைவா் சிவகுமாா் மற்றும் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

1,852 நிறுவனங்களுக்கு ரூ.476 கோடி தொழில்கடன்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.476 கோடியில் தொழில் மற்றும் கல்விக் கடன்களை ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடு... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள்

மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா தெரிவித்தாா். மாணவா்களின்... மேலும் பார்க்க

ஆட்சியா் ஆய்வு...

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் செய்யூா் வட்டம், மேல்மருவத்தூா் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்தினை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.அருண் ராஜ். உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ. அக... மேலும் பார்க்க

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் நகர அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு நகர பேரவை செயலா் எம்பி.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். நகர செயலா் பூக்கடை கே.சி.சரவணன் வரவேற்றாா்.... மேலும் பார்க்க

நாளை செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளாா். அனைத்து விவசாயிகளும் கூட்ட... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த செய்யூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், உள்ளாட்சிகளில் வளா்ச்சி பணிகளையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்... மேலும் பார்க்க