Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என...
கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தாட்கோ மூலம் தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்கள் ஆ.நஸ்ரீ (ஏா்ள்ல்ண்ற்ஹப்ண்ற்ஹ் & ஏா்ற்ங்ப் அக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்) மூன்று ஆண்டு முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு (ஈண்ல்ப்ா்ம்ஹ ண்ய் ஊா்ா்க் டழ்ா்க்ன்ஸ்ரீற்ண்ா்ய்) பட்டயப் படிப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞா் (இழ்ஹச்ற்ம்ஹய்ள்ட்ண்ல் இா்ன்ழ்ள்ங் ண்ய் ஊா்ா்க் டழ்ா்க்ன்ஸ்ரீற்ண்ா்ய் & டஹற்ண்ள்ள்ங்ழ்ண்ங்ள்) ஆகிய படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். படிப்புக்கான செலவு தாட்கோவால் ஏற்கப்படும்.
பயிற்சி நிறுவனத்தில் சோ்வதற்கு தாட்கோ இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.