செய்திகள் :

சமூக ஊடகங்களைப் போலவே வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும்: மணி வேம்பு

post image

பெங்களூரு: செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பலருக்கு முதல் முறையாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதைப் போலவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி மணி வேம்பு.

இந்தியா தனது சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதற்கான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ள நேரத்தில், செயற்கை நுண்ணறிவு தீர்வுகளுக்கு வரும்போது, மேற்கத்திய நாடுகள் போன்ற முதிர்ச்சியடைந்த சந்தைகளுக்கு ஒரு வலுவான சவாலாக உருவாக முடியும் என்றார்.

கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் மற்றும் ஆன்லைன் தீர்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ, பல்வேறு தொழில் தீர்வுகளில் வளர்ச்சி திறனையும் வாய்ப்புகளையும் காண்கிறது. நாங்கள் வளர்ந்து வருகிறோம். வளர்ச்சி வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் கடந்த கால முன்னுரிமையை மேற்கோள் காட்டி, தொழில்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரும். கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தால் என்ன வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். அதே போல் செயற்கை நுண்ணறிவு புதிய வேலைகளையும் உருவாக்கும்.

தற்போதுள்ள பணியாளர்களின் செயல்திறன் அதிகரிப்பது, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஜோஹோ கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

இதையும் படிக்க : சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!

இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக... மேலும் பார்க்க

சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!

சென்னை: உலகளாவிய வாகன நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், தனது முதல் மல்டி பிராண்ட் சேவையை 'மோட்டோ-ஆர்' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தொடக்கமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 க்கு... மேலும் பார்க்க

இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!

புதுதில்லி: ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, தனது புதிய ரக மாடலான மின்சார எஸ்யூவி, இஎக்ஸ்30 - ஐ இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2030ல் மின்சார கார்களின்... மேலும் பார்க்க