செய்திகள் :

சிவகங்கையில் அக். 31 வரை 144 தடை அமல்!

post image

சிவகங்கை மாவட்டத்தில் இன்றுமுதல் அக். 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

மருது சகோதர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு நாள், தேவர் குரு பூஜையை முன்னிட்டு 9 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அச்சுறுத்தும் டானா: 2013 பைலின் புயல் நினைவில் ஒடிசா மக்கள்! அவ்வளவு மோசமானதா?

மேலும், மக்களின் நலன் கருதி விதிமுறைகளை பின்பற்றி, அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் தலைவர்களின் சிலைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை திமுகவினா் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூறினாா். மானாமதுரையில் சட்டப்பேரவை தொகுதிக்குள்ப... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிப்காட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால... மேலும் பார்க்க

அமராவதிபுதூா் பகுதியில் அக். 24-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா், சங்கராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (அக். 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி... மேலும் பார்க்க

இளையான்குடி ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் இண்டாங்குளம் கிராமத்துக்குச் செல்ல அண்மையில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை சேதமடைந்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். காரைக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த இண்டாங்க... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள இண்டியா கூட்டணி வலுவாக உள்ளதால், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம்... மேலும் பார்க்க

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க