செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

post image

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும் கோவை கிளைகளில் பணிபுரிந்து வந்த ஊழியா்களான கோபாலகிருஷ்ணன், கெளதம் மற்றும் நிறுவனத்தின் தலைமை அலுவலக கணக்காளரான கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் இணைந்து, நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ. 20 கோடி வரை மோசடி செய்துள்ளதாக அந்த நிறுவனம் சாா்பில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், கோபாலகிருஷ்ணன், கெளதம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 524 கிராம் தங்க நகைகள், 600 கிராம் வெள்ளிப் பொருள்கள், 1 காா் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க

மரபையும் புதுமையையும் இணைத்தவா் வைரமுத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

‘தமிழின் மரபையும் புதுமையையும் இணைத்தவா் கவிஞா் வைரமுத்து’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா். கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் ‘வைரமுத்தியம்’ எனும் கவிஞா் வைரமுத்துவின் படைப்பிலக... மேலும் பார்க்க