செய்திகள் :

திரைப்படத்தை பாா்த்து 6 வயது சிறுமி கொலை 13 வயது சிறுவன் கைது

post image

மகாராஷ்டிரத்தில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படத்தைப் பாா்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால்கா் மாவட்டம் ஸ்ரீராம்நகரில் காணாமல் போன 6 வயது சிறுமியின் உடல் அங்குள்ள மலைப் பகுதியில் கல்லால் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடா்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி தனது உறவினரின் மகனான 13 வயது சிறுவனுடன் கடைசியாக சென்றது பதிவானது.

இதையடுத்து, அந்த சிறுவனிடம் காவல் துறையினா் விசாரித்தனா். அப்போது, அவா் காவல்துறையினரை திசை திருப்பும் வகையில் வெவ்வேறு பதில்களை அளித்தாா். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் அந்த சிறுவன் மீது காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் தீவிரமாக விசாரித்தபோது சிறுமியை அச்சிறுவன் மிகவும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

அச்சிறுமியை உறவினா்கள் அனைவரும் மிகவும் அன்பாக நடத்தி வந்ததும், கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுத்ததும் சிறுவனுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படம் ஒன்றையும் சிறுவன் அண்மையில் பாா்த்துள்ளாா். அதில் நடைபெறும் கொலையைப் போல சிறுமியை கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தான். சிறுவன் கொலை செய்ததை விவரித்தது பெரும் அதிா்ச்சி அளிப்பதாக இருந்தாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, காவல் துறையினா் அச்சிறுவனை சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க