செய்திகள் :

நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show

post image

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன?

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா க... மேலும் பார்க்க

"சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்" - மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?

கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா காங்க... மேலும் பார்க்க

``நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” - அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ... மேலும் பார்க்க

"காங்கிரஸ் கட்சியை மதிப்பவர்கள் மட்டுமே முதலவராக முடியும்" - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், `வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல"- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி

டெல்டா மவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு முன்கூட்டியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளைத் தொடங்கின. சாக்கு பாற்றக்குறை, நெல் மூட்டைகள் இர... மேலும் பார்க்க