செய்திகள் :

"பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகிறது" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

post image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.9)செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது பேசிய அவர், "பாஜக அரசுக்கு ஏற்கனவே இபிஎஸ் என்ற அடிமை கிடைத்துவிட்டார்.

மேலும் பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகின்றனர். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி

ஆனால் எத்தனை அடிமைகள் கிடைத்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "'கை' நம்மை விட்டு எங்கும் போகாது" என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வரும் நிலையில் உதயநிதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல... மேலும் பார்க்க

தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா?

'எடப்பாடி சூசகம்!'நாமக்கல்லின் குமாரப்பாளையத்தில் அதிமுகவின் பிரசாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் தவெக கொடியை பிடித்திருந்தவர்களை பார்த்து, 'கொடி பறக்குதா...அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும். பிள்ளைய... மேலும் பார்க்க

``கை என்றுமே நம்மை விட்டு விட்டுப் போகாது'' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் - மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின் திருமண நிகழ்ச... மேலும் பார்க்க

`இரும்பு இதயமும் துருபிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்

மூச்சு முட்டி நின்ற கரூர் இப்போதுதான் கொஞ்சமாக ஆசுவாசமடைந்திருக்கிறது. கண்ணீர்க் குரல்களின் அலறல் இப்போதுதான் கொஞ்சமேனும் ஓய்ந்திருக்கிறது. தமிழகமே பார்த்திராத பெருந்துயர் அது. ஆனால், அந்தப் பெருந்துய... மேலும் பார்க்க