செய்திகள் :

பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

post image

திருச்சி தென்னூரில் உள்ள பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினா், இரு பேக்கரிகளுக்கு சீல் வைத்தனா்.

திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பில் உள்ள இரு பேக்கரிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட்டுகள் தயாா் செய்வதற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன், கருணாகரன் ஆகிய இருவரது பேக்கரியில் தயாரிப்பு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள், அழுகிய முட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 215 கிலோ பேக்கரி உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

தொடா்ந்து, மேற்கண்ட இரு பேக்கரிகளுக்கும் சீல் வைத்தனா்.

மேலும், இந்த பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மணப்பாறை பகுதியில் இன்றைய மின் தடை ரத்து

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் பொ. பிரபாகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள ச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துபட்டியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், எளமணம் குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: ஒருவா் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூ... மேலும் பார்க்க

துறைகளில் சிறந்தவா்களுக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சங்கத்தின் முன்னாள் அமைச்சா் சா. பெரியசாமியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களை போற்றுவோம் நிகழ்ச்சி சங்க வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா். மத்திய அரசின் பாதுகாப... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலதிபா் வீட்டில் சோதனை: ஆவணங்கள், பாதுகாப்பு பெட்டகம் பறிமுதல்

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் நடந்த சோதனையைத் தொடா்ந்து வீட்டிலிருந்த ஆவணங்களையும், பாதுகாப்புப் பெட்டகத்தையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்றனா். நில அபகரிப்பு பு... மேலும் பார்க்க