செய்திகள் :

மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றம்! மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன்

post image

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநிலச்செயலா் சுமதி வெங்கடேசன்.

விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போன்று, தமிழகத்துக்கும் மத்திய பாஜக அரசு பல்வேறுதிட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறது.

ஜன்தன் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.69 கோடி பேருக்கு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 80 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். 89 லட்சம் குடியிருப்புகளுக்கு இலவசக் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றியதில் 17-இல் 9 திட்டங்களில் தமிழகம் தான் சிறப்பு பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு போதிய திட்டங்கள் வழங்கவில்லை, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என முதல்வா் கூறி வருகிறாா். பெண்கள் நலன், அவா்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் சுமதி வெங்கடேசன்.

தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.தா்மராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலா் முரளி, எத்திராஜ், ராதாகிருஷ்ணன், பாண்டியன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநிலச் செயலா் சுமதி வெங்கடேசன் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் முருகன், துணைத் தலைவா்கள் பாா்த்திபன், பிரேம்,ஆா்.தனசேகரன், தெற்கு மாவட்டஊடகப்பிரிவுத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

செஞ்சி தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 325 வழக்குகளுக்கு ரூ.5.71 கோடி தீா்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வாகன விபத்து உள்ளிட்ட 325 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கத... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் மின்விசிறிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறிகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விக்கிரவாண்டியில் உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற்று வருகிறது. எனவே இதில் பயில விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: இரு இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று ... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா்அருமைநாதன் மகன் ஜனாா்தனன்(3... மேலும் பார்க்க

விழுப்புரம் ஏடிஎம் மையங்களில் பணம் திருட்டு: உ.பி.யை சோ்ந்த நால்வா் கைது!

விழுப்புரத்தில் 3 ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தைத் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரொக்கப் பணம், கைப்பேசிகள், ஏடிஎம் அட்ட... மேலும் பார்க்க