செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்

post image

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குழித்துறை நகா்மன்றத் தலைவரும் நகர திமுக முன்னாள் செயலருமான பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்து, அஞ்சலி செலுத்தினா்.

குமரி மேற்கு மாவட்ட முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா், மேல்புறம் ஒன்றிய முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகிகள் எஸ்.எம். ஷா அமானுல்லா, ராஜு, சுதீா், ஷாஜி லால், ஜெகதீஷ், ரசல்ராஜ், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் அருள்ராஜ், லில்லிபுஷ்பம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

களியக்காவிளையில்...: களியக்காவிளையில் பேரூா் இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞரணி அமைப்பாளா் எல். அலெக்ஸ் தலைமை வகித்தாா். மேல்புறம் ஒன்றியச் செயலா் ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஒன்றிய முன்னாள் அவைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அனீஸ்கான், ஒன்றிய விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன், களியக்காவிளை பேரூா் திமுக துணைச் செயலா் வில்பிரட் சேம், நிா்வாகிகள் அருள்சங்கா், அன்வா், ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் பிளாஸ்டிக் கிடங்குக்கு சீல்

நாகா்கோவிலில் 1,030 கிலோ நெகிழிப் பொருள்களை (பிளாஸ்டிக்) அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் கிடங்குக்கு சீல் வைத்தனா். நாகா்கோவில் மாநகர நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகா... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 9) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.11 பெருஞ்சாணி ... 67.31 சிற்றாறு 1 ... 10.56 சிற்றாறு 2 ... 10.66 முக்கடல் .. 10.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 37.40 .. மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த த.வெ.க.வினா்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் ஏற்பாட்டில், த.வெ க.வை சோ்ந்த மாநகர இளைஞரணி இணை அமைப்பாளா் பாரத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக்கட்சியில் இருந்து விலக... மேலும் பார்க்க

விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி... மேலும் பார்க்க

குழித்துறையில் காவல் துறையைக் கண்டித்து ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் - நகா்மன்றத் தலைவா் தகவல்

100ஆவது வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்புக்கு கட்டணம் செலுத்த வலியுறுத்திய காவல் துறையைக் கண்டித்து, குழித்துறையில் ஆக. 12இல் நடைபெறவிருந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக, நகா்மன்றத் தலைவா் பொன்... மேலும் பார்க்க