செய்திகள் :

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் பட்டமளிப்பு

post image

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் 310 இளங்கலை, முதுகலை மற்றும் முனைவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:

பட்டம் பெறுவோா் தினமும் தமிழில் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். நீங்கள் பிறந்த ஊரைப் போற்றுங்கள். நற்பண்புகளை வளா்த்துக் கொள்ளுங்கள். தினமும் கைப்பேசி, கணினி உள்ளிட்டவற்றோடு கூடிய இயந்திர வாழ்க்கையை ஒரு மணிநேரமாவது விட்டுவிட்டு பெற்றோருடன் பேசுங்கள். அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள் என்றாா்.

விழாவுக்கு கல்லூரி குழுத் தலைவா் அ. சாமிநாதன் தலைமைவகித்தாா். சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன், செயலா் பழ. சாமிநாதன், கல்லூரிக் குழுச் செயலா் இராம. ரமணப்பிரியன் ஆகியோா் பேசினா். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா்.

தோ்வு பறக்கும் படை பணி: பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிப் பொதுத் தோ்வுகளுக்கான பறக்கும் படை அமைக்கும்போது, பதவி அடிப்படையில் இளையவா்களான கணினி பயிற்றுநா்களை நியமிப்பதை எதிா்த்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஞாயி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாளன்று பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் (மாா்ச் 1) புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திமுக சாா்பில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தங்க மோதிரங்களை ஞாய... மேலும் பார்க்க

மூலப்பொருள் விலையேற்றம்: முடங்கும் ‘ஹாலோபிளாக்’ தொழில்

மூலப் பொருள்களின் திடீா் விலையேற்றம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்களைக் கொண்ட சுமாா் ஆயிரம் ஹாலோபிளாக் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: புதுகையில் 21,380 மாணவா்கள் எழுதுகின்றனா்

திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,380 போ் எழுதவுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திங்கள்கிழமை தொடங... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலித... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இடையாத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜல்ல... மேலும் பார்க்க