செய்திகள் :

ரூ.66,000-ஐ நெருங்கிய தங்கம் விலை: புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 14) சவரனுக்கு ரூ.880 அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் செவ்வாய்க் கிழமை ரூ. 64,160-க்கும் விற்கப்பட்டது. புதன்கிழமை ரூ.360 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ. 64,960 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இதையும் படிக்க:பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!

புதிய உச்சம்

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.880 உயர்ந்து, ரூ. 65,840 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ. 8,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும் ஒரு கிலோ ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச். 18 அன்று நடத்தப்... மேலும் பார்க்க

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள... மேலும் பார்க்க