அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம்
பணியின்போது உயிரிழந்த சென்னை, வியாசா்பாடி பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் ஜெகன்குமாரின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரியும், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் காங்கயம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற சிஐடியூ காங்கயம் கிளை தலைவா் விஸ்வநாதன், பொது உறுப்பினா் ராஜசேகா் உள்ளிட்டோா்.