தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை
தாராபுரம் வட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் தீபவாளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை புத்தாடைகளை வழங்குகிறாா் பேரூராட்சித் தலைவா் ரேவதி சுரேஷ். உடன், செயல் அலுவலா் ஆனந்தகுமாா், கன்னிவாடி திமுக பேரூா் கழகச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா்.