செய்திகள் :

பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

post image

நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில் (06891) அக். 28- ஆம்தேதி முதல் திருச்சிக்கு 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு வந்தடையும்.

திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (06611) அக். 28- ஆம் தேதி முதல் காலை 7.20மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்ச... மேலும் பார்க்க

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஜயன்-ம... மேலும் பார்க்க

மாமியாா் குத்திக் கொலை: மருமகளிடம் விசாரணை

திருச்சியில் மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவெறும்பூா் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜா் நகா் பீடி காலனியை சோ்ந்தவா் அக்பா்அலி மனைவி சம்... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு கருணாநிதியின் பெயா் -மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பெயரும், சரக்கு வாகன முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என மாந... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாவு அரைவை ஆலை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை மாவு அரைவை ஆலையில் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தாா். திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்தவா் சித்திக் (63). இவா், எடமலைப்பட்டி புதுாா், பாரதிநகரில் மாவு அரைவை ஆலை ... மேலும் பார்க்க