செய்திகள் :

1,200 year old Sivan Temple | சென்னையைக் காக்கும் திரிபுரசுந்தரி | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

post image

சென்னையின் மத்தியில் அமைந்திருக்கிறது திரிசூலம். இங்கு அமைந்திருக்கும் திரிசூலநாதர் திருக்கோயில் மிகவும் பழைமையானது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை உடையது. அந்த அற்புதங்களின் சிறப்புகளை விளக்குகிறார் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்.

அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.2.71 கோடி பணம், 110 கிராம் தங்கம்... பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில்நினைத்தாலே முக்தி தரக்கூடிய அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு எண்ண... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை! | சிறப்பு ஆல்பம்

தேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சி... மேலும் பார்க்க

கரைகண்டபுரம் ஈசனை நாளை வணங்கினால் கரைந்துபோகும் கர்மவினைகள்; என்ன விசேஷம்?

வழியிடையில் காவிரி நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. செய்வதறியாது தான் நின்ற தென் கரையிலேயே அம்பிகை சிவபூஜை செய்திட்டாள். அன்னையவள் நின்று ஆவடுதுறையின் கரையைக் கண்ட இடமே தற்போது 'கரைகண்டம்' என்ற‌ பெயரி... மேலும் பார்க்க

சுவாமிமலை: பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம்: இருவர் பணியிட மாற்றம்; அமைச்சர் சொன்னது பொய்யா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாகும். இக்கோயிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளி மாநில, மாவட்டங்களைச் ... மேலும் பார்க்க

``எல்லாம் ஐயப்பன் அருள்... பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோ... மேலும் பார்க்க