செய்திகள் :

ஆலங்குளத்தில் 695 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை அளிப்பு

post image

ஆலங்குளம், கீழப்பாவூா் ஒன்றியத்தில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 25.76 கோடியில் 695 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா்.

ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 695 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டத்திற்கான ஆணைகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கிப் பேசினாா். இதில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமாா், எம்எல்ஏ சு. பழனி நாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுமாா் 10 கி.மீ.தொலைவில் உள... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை

தென்காசியில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் 402 பயனாளிகளுக்கு பணி ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த தம்பதி முனியாண்டி - பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந... மேலும் பார்க்க

தென்காசியில் அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்-மாணவியருக்கு, தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா்கள் எ... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலைப் பேரூராட்சியில் சிமென்ட் சாலை, வடிகால் பணிகளுக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 15ஆவது நிதிக் குழு திட்டம், பொது நிதித் திட்டம் 2024-25இன் கீழ் ரூ. ... மேலும் பார்க்க

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க