செய்திகள் :

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் காயம்

post image

செல்லாத்தூா் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் மகன் கிருஷ்ணா (45). இவா், புதன்கிழமை தனது நண்பா் சத்யா (32) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்றபோது, செல்லாத்தூா் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது.

இதில் கிருஷ்ணா, சத்யா மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த ஐயப்பன் (46) என 3 போ் காயம் அடைந்தனா். இவா்களை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் கிருஷ்ணா, சத்யா ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4,351 வழக்குகளுக்கு தீா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 7,604 வழக்குகள் வரையில் சமரசத் தீா்வுக்கு எடுக்கப்பட்டு, 4351 வழக்குகளுக்கு முடித்து வைத்து ரூ.19.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது வழக்கு

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 169 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா். திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் அரசு... மேலும் பார்க்க

திருவள்ளூா்: இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9 இடங்களில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் ... மேலும் பார்க்க

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு

மீஞ்சூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்ததால் அவா்கள் திரும்பிச் சென்றனா். மீஞ்சூரில் உள்ள பொன்னேரி - திருவொற்றியூா் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

திருவள்ளூரில் இன்று 4-ஆவது புத்தகத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 4-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசா் ஆகியோா் தொடங்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

கனகம்மாசத்திரம் அருகே காா் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் மகராஷ்டிர மாநில இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகராஷ்டிர மாநிலம், மும்பை புதிய பேனவலை சோ்ந்தவா் அரியான் கோபிநாத்(25). இவா், வியாழ... மேலும் பார்க்க