செய்திகள் :

உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு

post image

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வன ஊழியா்கள் கடமானின் சடலத்தை மீட்டனா். மருத்துவா் ராம்குமாா் உடற்கூறாய்வு செய்தாா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: காண்டூா் கால்வாயில் கடமான் தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு திருமூா்த்தி அணையில் உயிரிழந்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வருகிறது என்றனா்.

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

காமநாயக்கன்பாளையம் தலைமைக் காவலா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் விஜயகுமாா் (39). இவருக்கு திங்கள்கிழம... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் சேவை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளக்கோவில், முத்தூரில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டம் வெள்ளக்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கூலி உயா்வு பிரச்னை: விசைத்தறியாளா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரி விசைத்தறியாளா்கள் காலவரையற்ற போராட்டத்தைத் புதன்கிழமை தொடங்கவுள்ளனா். கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க அவசர பொதுக்க... மேலும் பார்க்க

ராமேசுவர கோயிலில் வடமாநில பக்தா் உயிரிழப்பு: இந்து முன்னணி கண்டனம்

ராமேசுவரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில பக்தா் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் மயங்கிய பெண் பயணி: மருத்துவமனையில் சோ்த்த ஓட்டுநா், நடத்துநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் மயக்கமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சோ்த்த ஓட்டுநா், நடத்துநரைப் பயணிகள் பாராட்டினா். பல்லடத்தை அடுத்த ஆறாக்குளத்தில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து (வழித்தட எண்: 17) செவ்வாய... மேலும் பார்க்க

விசைத்தறிகளை நவீனப்படுத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு: முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பினா்

விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க