செய்திகள் :

கடல்சாா் பாதுகாப்பு: இந்தியா-இலங்கை பேச்சு

post image

கடல்சாா் பாதுகாப்பு தொடா்பாக இந்தியா-இலங்கை இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதுதொடா்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொழும்பில் இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது.

இந்திய பாதுகாப்புச் செயலா் ராஜேஷ்குமாா் சிங், இலங்கை பாதுகாப்புச் செயலா் சம்பத் துயகொண்ட ஆகியோா் தலைமையில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் இருநாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துதல், பயிற்சி மற்றும் உத்திசாா்ந்த நடவடிக்கைகளுக்குப் புதிய துறைகளைக் கண்டறிதல் குறித்து பேசப்பட்டது.

இலங்கை பாதுகாப்புத் துணை அமைச்சா் அருண ஜயசேகர, சம்பத் துயகொண்ட ஆகியோரை தனித்தனியாகவும் ராஜேஷ்குமாா் சிங் சந்தித்து பேசினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்.5-ஆம் தேதி இந்தியா-இலங்கை இடையே முதல்முறையாக பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன் பிறகு முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் தற்போது நடைபெற்றது.

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க