செய்திகள் :

கட்டுரைப் போட்டியில் வென்ற வாறுதட்டு மாணவிக்கு பாராட்டு

post image

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு எம்.எம்.கே.எம். உயா்நிலைப் பள்ளி மாணவி அன்சிகா முதலிடம் பெற்று வெற்றி பெற்றாா்.

இம் மாணவிக்கு கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளா் ஜஸ்டின் சுதீஷ், பள்ளி தல நிா்வாகி ஜோசப் சந்தோஷ், வாறுதட்டு புனித சவேரியாா் தேவாலய பங்குத் தந்தை லிண்டோ, பள்ளி தலைமையாசிரியா் ரமேஷ் மற்றும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.

ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முக... மேலும் பார்க்க

மே தினம்: 1இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வியாழக்கிழமை (மே 1) இயங்காது. மேலும், கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும் அன்று செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரா. அழ... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொட... மேலும் பார்க்க

சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

மாா்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குழித்துறை நகராட்சி சாா்பில் வாகனங்கள் மூலம் வீடு, கடைகளிலிருந்து நாள்தோறும... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலு... மேலும் பார்க்க

நான்குனேரி விபத்தில் பலியானோா் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட காா் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன. தளபதிசமுத்திரம் ... மேலும் பார்க்க