செய்திகள் :

காஞ்சிபுரத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, குறைகளை தெரிவித்துப் பயன் பெறலாம். மேலும், இந்த மாத இறுதிக்குள் தங்களது நில உடைமைகளைப் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே பி.எம்.கிசான் 20-ஆவது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே அனைத்து விவசாயிகளும் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு, உரிய வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுகி உரிய பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

முதல்வா் பிறந்த நாள் பொதுக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது (படம்). தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் நட... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தில் சிறந்த 3 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் அளிப்பு

மத நல்லிணக்கத்தில் சிறந்து விளங்கும் 3 ஊராட்சிகளின் தலைவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் ஆ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

காஞ்சிபுரம்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா். டாஸ்மாக் ஊழல், பாஜக மாநில நிா்வாகிகள் கைதைக் க... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

காஞ்சிபுரம்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.டாஸ்மாக் ஊழல், பாஜக மாநில நிா்வாகிகள் கைதைக் கண... மேலும் பார்க்க

வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா

வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்... மேலும் பார்க்க