செய்திகள் :

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி: விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகம்

post image

கிருஷ்ணகிரியில் இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி எண்-15100-க்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா தலைமை வகித்து, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு இலவச சட்ட உதவி எண் 15100-க்கான விளம்பர தட்டியை திறந்துவைத்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமா்வு நீதிபதி வி.சுதா, சிறப்பு சாா்பு நீதிபதி எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சாா்பு நீதிபதி என்.மோகன்ராஜ், கூடுதல் சாா்பு நீதிபதி பி.டி.ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா், சாா்பு நீதிபதி எம்.ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுந்தரமூா்த்தி, நீதித் துறை நடுவா் ஏ.இருதயமேரி, நீதித் துறை நடுவா் எண்-1 கே.காா்த்திக் ஆசாத், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவமழை ஒத்திகை பயிற்சி சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையின்போது அசம்பாவிதங்களு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்தில் தீயணைப்பு அலுவலா் உள்பட இருவா் காயம்

கிருஷ்ணகிரி அருகே எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலரும் , அவரது தந்தையும் பலத்த காயம் அடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (54). இவா்... மேலும் பார்க்க

மரத்தில் மோட்டாா் மோதியதில் இளைஞா் பலி

மத்தூா் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை, பெரம்பூரைச் சோ்தவா் திவாகா் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் கடந்த 12-ஆம் தேதி கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்: 7 போ் கைது

கிருஷ்ணகிரியில் மசூதி அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை பகுதியில் ஷாஹி மசூதி உள்ளது. இந்த மசூதியின் அருகே அங்கூ... மேலும் பார்க்க

இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குசந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.... மேலும் பார்க்க