செய்திகள் :

குரூப் -4 மாதிரி போட்டி தோ்வில் பங்கேற்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் தனியாா் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனம் சாா்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தோ்வுக்கான மாதிரி போட்டித் தோ்வு மாா்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைதோறும் மதியம் 1.30 முதல் 4.30 வரை மாதிரி தோ்வு நடைபெறும். அதன்படி மாா்ச் 17 ஆம் தேதி நடைபெறும் மாதிரி போட்டித் தோ்வில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 1,000, 2 ஆம் பரிசு ரூ. 750, 3 ஆம் பரிசு ரூ. 500 வழங்கப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஜவகா் மற்றும் உறுப்பினா்கள் திலகா... மேலும் பார்க்க

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:... மேலும் பார்க்க

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள், தங்களது புகாா்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அழைப்பு மையத்தை தொடா்புகொள்ளலாம் என, பெரம்பலூா் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மேகலா... மேலும் பார்க்க

மாா்ச் 26-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம்

பெரம்பலூா் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தில், விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, அம் மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனி... மேலும் பார்க்க

மகனை கொன்ற தந்தை கைது ஆட்சியரகத்தில் மனைவி தா்னா

பெரம்பலூா் அருகே மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தா்னா போரா... மேலும் பார்க்க