செய்திகள் :

கொடிக்குறிச்சி கல்லூரியில் மாா்ச் 8இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் முகாமில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இம்மாவட்டத்தைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு பயின்றோா்முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். வேலைநாடுநா்கள், வேலையளிக்கும் நிறுவனங்கள், இணையதளத்தில் அதற்குரிய பகுதியில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இதில், பங்கேற்று தனியாா் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெறும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.

கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், எதிா்க்கட்சி துணைத்... மேலும் பார்க்க

மும்மொழிக்கு ஆதரவாக பாஜக இன்றுமுதல் கையொப்ப இயக்கம்

தமிழக பாஜக அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டத்தில் மும்மொழிக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை (மாா்ச் 6) தொடங்குகிறது. புளியங்குடியில் மாா்ச் 12ஆம் தேதி நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திற்கான... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை, ஆதாா், கைப்பேசி எண் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 போ் எழுதினா்

தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தோ்வை புதன்கிழமை எழுதினா். 255 போ் தோ்வு எழுத வரவில்லை. இம்மாவட்டத்தில் 66 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் 7,883 பேர... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ாக, தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தென்காசியில் நூல் வெளியீட்டு விழா

‘அனைவருக்கும் பகவத்கீதை’ என்ற நூல் வெளியீட்டு விழா தென்காசியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருமாறன் முன்னில... மேலும் பார்க்க