செய்திகள் :

மும்மொழிக்கு ஆதரவாக பாஜக இன்றுமுதல் கையொப்ப இயக்கம்

post image

தமிழக பாஜக அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டத்தில் மும்மொழிக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை (மாா்ச் 6) தொடங்குகிறது.

புளியங்குடியில் மாா்ச் 12ஆம் தேதி நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திற்கான கால்கோல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் மும்மொழிக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்குகிறது. மாநில தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மும்மொழியின் பயன்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பாஜகவினா் இல்லம்தோறும் சென்று விளக்கம் அளித்து கையொப்பம் பெறுவா்.

மகளிா் தினத்தையொட்டி மாா்ச் 8ஆம் தேதி ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் பெண் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு நடைபெறுகிறது என்றாா்.

புளியங்குடி நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம், கடையநல்லூா் ஒன்றிய தலைவா் தா்மா் உள்ளிட்ட கட்சியினா் உடன் இருந்தனா்.

கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், எதிா்க்கட்சி துணைத்... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை, ஆதாா், கைப்பேசி எண் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 போ் எழுதினா்

தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தோ்வை புதன்கிழமை எழுதினா். 255 போ் தோ்வு எழுத வரவில்லை. இம்மாவட்டத்தில் 66 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் 7,883 பேர... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ாக, தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தென்காசியில் நூல் வெளியீட்டு விழா

‘அனைவருக்கும் பகவத்கீதை’ என்ற நூல் வெளியீட்டு விழா தென்காசியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருமாறன் முன்னில... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்... மேலும் பார்க்க