செய்திகள் :

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு,தூண்பாறை,குணாகுகை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட்,வெள்ளி நீா்வீழ்ச்சி, கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

தாட்கோ மூலம் ஆங்கிலத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படும் மருத்துவம், தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கு பயிற்சி பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

கொடைக்கானல் படகு குழாமைச் சீரமைக்க வலியுறுத்தல்!

கொடைக்கானல் படகு குழாம் சேதமடைந்த நிலையிலும், தரைத் தளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இவற்றைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு புதிய அவசர ஊா்தி

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் புதிய அவசர ஊா்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கீழ்மலைப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொடைக்கானல் பாச்சலூா... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதுச்சேரியை சோ்ந்த பக்தா் ரூ.20 லட்சத்தில் மின்கல வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா். பழனி கிரிவலப் பாதையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தர... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் த.ராஜா, வனவா் டி.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் இந்த வனச்சரகத்தில... மேலும் பார்க்க

இருசக்கரவாகனம் - காா் மோதலில் ஒருவா் பலி

முதியவா் உயிரிழப்பு: பழனி பட்டத்து விநாயகா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச் சாலையில் மானூா் அருகே சென்று கொண... மேலும் பார்க்க