செய்திகள் :

90 நாள் இலவச ஹாட்ஸ்டார் சந்தாவை அறிமுகப்படுத்திய ஜியோ!

post image

புதுதில்லி: ஐபிஎல் சீசன் வரவிருக்கும் நிலையில், ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது புதிய ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை ஜியோ நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஜியோ சிம் பயனர்கள் இப்போது முதல் மார்ச் 31, 2025 வரை ரூ.299 (1.5 ஜிபி நாள் ஒன்றுக்கு அல்லது அதற்கு மேல்) அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகையைப் பெற முடியும் என்றது.

மார்ச் 31, 2025 வரை ரூ.299 திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தற்போதைய ஜியோ சிம் பயனர்கள் இந்த சலுகையைப் பெற முடியும்.

இந்தக் காலகட்டத்தில் ரூ.299 திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் புதிய ஜியோ சிம் பெறுபவர்களும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் பிரியர்களுக்காக, ஜியோ தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. வெறும் ஜியோ சிம் மற்றும் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டம் மூலம் இந்த சலுகையை அனுபவிக்க முடியும். அதே வேளையில், வீட்டிற்கு 50 நாள் இலவச ஜியோ ஃபைபர் அல்லது ஏர்ஃபைபர் சோதனை இணைப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மார்ச் 17-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100 குடுதல் பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம். ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல் செயல்படுத்தப்படும்

மார்ச் 17-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100 கூடுதல் பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம். அதே வேளையில் ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல், அதாவது கிரிக்கெட் சீசனின் தொடக்க போட்டி நாள் முதல் இது நடைமுறைபடுத்தப்படும். இந்த பேக் 90 நாட்களுக்கு செயல்படும்.

இதையும் படிக்க: வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

பயன்படுத்தப்படாத நிலத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தர மத்திய அரசு முடிவு!

புதுதில்லி: நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால், நிலத்தின் உரிமையாளரிடமே நிலம் திருப்பித் தரும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் திருத்தம... மேலும் பார்க்க

வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, 2025 ஏப்ரல் முதல், 2 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.ஏப்ரல் 1, 2025 முதல் நிறுவனத்தின் வணிக வாகனத்தின் விலை 2 சதவிகிதம் வரை அ... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய ரூபாய் சற்று உயர்வுடன் வ... மேலும் பார்க்க

நாட்டின் இறக்குமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

சர்வதேச அளவிலான இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் நான்காவது மாதமாக சரிந்து 36.91 பில்லியனாக உள்ளது.சர்வதேச அளவிலான போர் பதற்ற எதிரொலி மற்றும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் நாட்டின் இறக்கும... மேலும் பார்க்க

5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!

மும்பை: உலகளாவிய வர்த்தகத்தில் இன்று ஏற்றம் கண்ட நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் இன்று வங்கிப் பங்குகளை கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.5 சதவிகிதம் வர... மேலும் பார்க்க

ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!

புதுதில்லி: சென்செக்ஸில் உள்ள முதல் 10 அதிக மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.93,357.52 கோடியாக சரிந்தது முடிந்தது. இது உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குக... மேலும் பார்க்க