செய்திகள் :

பணம் கேட்டு வியாபாரியை மிரட்டியவா் கைது

post image

கோவை சரவணம்பட்டியில் ரூ.1 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம், காா்த்திக் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (45). இவா், சரவணம்பட்டி - சத்தி சாலையில் பழக்கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் சங்கா், மருதம் நகா் சந்திப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தபோது, அங்கு வந்த மணியகாரன்பாளையம் ரங்கநாதா் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (47) என்பவா், சங்கரிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளாா்.

அதற்கு சங்கா் தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக் கூறியதையடுத்து, சுரேஷ் திடீரென அவா் வைத்திருந்த கத்தியை சங்கா் கழுத்தில் வைத்து மிரட்டியதோடு, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.500-ஐ எடுத்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து சங்கா் அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க