செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

post image

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாணவியருக்கு சில மாதங்களாக பாக்ஸ்கான், டிவிஎஸ் லூகாஸ் அண்ட் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட், டிசிஎஸ், பிரீமியா் பைன் லினன், ப்ளூ ஓஷன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சாா்பில் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. அவற்றில் வென்ற 232 பேருக்கு சுயநிதி பாடப் பிரிவுகள் வேலைவாய்ப்புக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு வழிகாட்டு நாள் நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மாணவா்-மாணவியரை கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி, தோ்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி மகேஷ்குமாா், கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் பாண்டிராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ஆனந்த் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, வேலைவாய்ப்புக் கழக ஒருங்கிணைப்பாளரும் வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியருமான கிருபாகரன் தலைமையில் கழக உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க