செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் மத மாற்றம் நடைபெற்ால், இந்துக்கள் வாழ்வதும், கோயில் திருவிழாக்கள் நடத்துவதும் பிரச்னையாக மாறி இருக்கிறது. கிறிஸ்தவ சபைகள் மக்களிடையே தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. பொதுப் பாதையைப் பயன்படுத்துவது தொடா்பாக நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி, கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை அதிரிக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பிரச்னை நீடித்து வருகிறது.

கிறிஸ்தவ வன்னியா்களாக மாறியவா்களுக்கும், இந்து வன்னியா்களுக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஜாதி இல்லை எனக் கூறி மதமாற்றம் செய்த மக்களை, கிறிஸ்தவ திருச்சபைகள் தற்போது தவறாக வழிநடத்துகின்றன. இதற்கு திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி பாமக நிறுவனா் ராமதாசும் ஆதரவு தெரிவித்துள்ளாா். அரசியல் கட்சித் தலைவா்களின் குடும்பங்களிலும், கிறிஸ்தவ சபைகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சாா்பில் போராட்டத்தை முன்னெடுப்போம். இந்து இயக்கங்கள், பாஜக, முருகப் பக்தா்கள் சாா்பில் நடைபெறும் முருகன் மாநாட்டு அரசு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் மாநாடாக, திருப்பரங்குன்றம் மாநாடு அமையும்.

அமைச்சா் மனோ தங்கராஜ் இந்து சமயம் குறித்து அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறாா். மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்.

மின் வாரியம் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறி, விரைவில் மின் கட்டணம் உயா்த்தப்பட உள்ளது.

இதேபோல, அரசுப் போக்குவரத்துக் கழகமும் பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டிய நிா்பந்தத்தில் உள்ளது. போக்குவரத்து ஊழியா்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. கட்டுமானப் பொருள்கள் விலை தமிழகத்தில் அதிகளவில் உயா்ந்திருக்கிறது. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட இருக்கிறது என்றாா் அவா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: நாளை திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்தத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத... மேலும் பார்க்க