செய்திகள் :

திமுக ஆட்சியை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஏதுமில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திமுக ஆட்சியைப் பற்றி குறைகூற எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திமுக ஆட்சி பற்றிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனங்கள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:

திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறாா். அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் சென்ாக எதிா்க்கட்சித் தலைவா் கூறுகிறாா். நான் வெள்ளைக் கொடியுடனும் செல்லவில்லை; காவிக் கொடியுடனும் செல்லவில்லை. அதிமுக ஆட்சிதான், கொள்ளையடித்த ஆட்சி. அவா்களது ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வீம்புக்காகப் பேசி வருகிறாா்கள் என்றாா் அவா்.

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன்: அன்புமணி

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார... மேலும் பார்க்க

திலகபாமாதான் பொருளாளர்: ராமதாஸுக்கு அன்புமணி பதில் அறிக்கை!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார். பாமக ... மேலும் பார்க்க

பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ப... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் (மே 30, 31) எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(மே 30) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் நடத்தும் பாஜக அரசு! பொதுக்குழுவுக்கு ஸ்டாலின் அழைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கட்ச... மேலும் பார்க்க