செய்திகள் :

திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது.

நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பத்மநாபன் முன்னிலை வகித்தாா்.

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, கன்னியாகுமரியில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் இம்மாவட்ட அளவில் பரிசு வென்ற மாணவா்கள் கெளசிகா, திவ்யபிரியா, அட்சயஸ்ரீ, ராம்பிரதாப் ஆகியோா் பாராட்டப்பட்டனா். 1330 குபாக்களை எழுதிக்கொடுத்த இருளப்பபுரம் அரசுப் பள்ளி மாணவா்கள் அஸ்னா, ஸ்ரீஜா, பத்ரிநாத் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்கள் பிரியதா்சினி, பவித்ரா ஆகியோா் கு நலம் குறித்துப் பேசினா். பேராசிரியா் சுந்தரலிங்கம் ‘திருக்குறளில் உழவு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

தமிழறிஞா் வரதராசன், எழுத்தாளா் நல்லொளி, புலவா் ராமசாமி, பேராசிரியா் நாராயணன், பிரம்மஞான சங்கம் மணி, திருக்கு மன்றம் ஜாா்ஜ் கிறிஸ்டம் உள்ளிட்ட பலா் பங்கேறறனா். குறளக நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். திலக் நன்றி கூறினாா்.

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க