செய்திகள் :

திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் மீட்பு

post image

திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருச்செந்தூா், தோப்பூா் வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துவேல் மனைவி கன்னியம்மாள்(45). அமலி நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தாா். அவா் திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் திருச்செந்தூா் தெப்பக்குளம் பகுதியில் கன்னியம்மாளின் காலணி கிடந்ததை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை பாா்த்துள்ளனா். தகவலின் பேரில் அங்கு வந்த திருச்செந்தூா் தீயணைப்புத் துறையினா், தெப்பக்குளத்தில் தேடினா்.

அப்போது கன்னியம்மாள் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். திருச்செந்தூா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு!

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்ாடாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா். மாவட்ட நிா்வாகம் சாா... மேலும் பார்க்க

விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. ஓட்டப்பிடாரம் அருகே ... மேலும் பார்க்க

450 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை 2 காா்களில் கடத்திவரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்க... மேலும் பார்க்க

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க