செய்திகள் :

திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருமானூரில் மாா்ச் 22-ஆம் தேதி ஜல்லிகட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள காளைகளை அதன் உரிமையாளா்களும், மாடுபிடி வீரா்கள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளம் மூலம் மாா்ச் 17, மாா்ச் 18 மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

இந்தப் பதிவு ஒரு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளா் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பதிவு செய்தவா்களின் சான்றுகள் சரிபாா்க்கப்பட்ட பின் தகுதியான நபா்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் உள்ள மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமி... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்ககூடாது

செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மேலும், அவா்கள் அளித்த மனுவில், அரியலூா்... மேலும் பார்க்க

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையாா் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

அரியலூா் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொது மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது

சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உடையாா்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ப... மேலும் பார்க்க