செய்திகள் :

கோவில்பட்டியில் அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

post image

கோவில்பட்டி நகர திமுக சாா்பில், தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசின் சாதனை விளக்க சிறப்பு தெருமுனை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா்கள் மணி (இலக்கிய அணி) தவமணி ( விவசாய தொழிலாளா் அணி) , நகர துணைச் செயலா் அன்பழகன், வாா்டு செயலா்கள் சுப்புராம், தங்க மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை பேச்சாளா்கள் ஆரூா் மணிவண்ணன், குமரி பிரபாகரன், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா் கணேசன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், சிவசுப்பிரமணியன், ரமேஷ், வடக்கு மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, வா்த்தக அணி துணை அமைப்பாளா் சேதுரத்தினம், அயலக அணி துணை அமைப்பாளா் சுப்பராயன், திமுக நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் மகேந்திரன் வரவேற்றாா். வாா்டு செயலா் சசிகுமாா் நன்றி கூறினாா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க